தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொருட்கள் பறித்த 3 ரவுடிகளுக்கு வலை

ஓமலூர், நவ.26: சேலம் மாவட்டம், ஓமலூர் ஊமை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் டோங்காசிங். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரில் குடும்பத்துடன் தங்கி, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 3 போதை வாலிபர்கள் வந்து, 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டனர். அவர் இல்லை என்று கூறிய போது, சில்லறை இல்லாவிட்டால் பணம் கொடு என்று கேட்டு தகராறு செய்து, கடையில் இருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்து நொறுக்கினர். மேலும், மது குடிப்பதற்காக உணவு பொட்டலங்களை அள்ளிச் சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டோங்காசிங் ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போதை நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement