தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைவாசல் தினசரி மார்க்கெட் வாரச் சந்தை ரூ.1.99 கோடிக்கு ஏலம்

கெங்கவல்லி, செப்.26: தலைவாசல் ஊராட்சியில் தினசரி காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை ஆகியவற்றுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது. முதலில், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் ஏலம் விடப்பட்டது. இதில் பாண்டியன், மணி, முருகேசன் ஆகிய மூன்று பேர் கலந்து கொண்டனர். ஏலத்தொகையாக ரூ.1 ஒரு கோடியே ஐந்தாயிரத்தில் ஏலம் தொடங்கியது. இதில் பாண்டியன் மற்றும் மணி இடையே கடும் போட்டி நிலவியது. முடிவாக ரூ.1 கோடியே 74 லட்சத்து 55 ஆயிரத்துக்கு பாண்டியன் ஏலம் எடுத்தார். தொடர்ந்து தலைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை ஏலம் ஆலமுத்து என்பவர் ரூ.25 லட்சத்து 5 ஆயித்துக்கு ஏலம் எடுத்தார். இந்த ஏலம் காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை 6 மாத காலம் ஆகும். அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக சுங்கம் வசூல் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம ஊராட்சி கமிஷனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement