தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல் அறைக்கும் மில்லில் இரும்புகள் திருட்டு

சங்ககிரி, செப்.26: சங்ககிரி அருகே மொத்தையனூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (58). இவர் கல் அறைக்கும் மில் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களாக வேலை எதுவும் நடக்காமல் மில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் (24ம் தேதி) காலை 11 மணியளவில், செல்லப்பன் மில்லுக்கு சென்று பார்வையிட்ட போது, அங்கு இரும்பு பேரலில் கொட்டி வைத்திருந்த ஒன்றரை டன் எடையுள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள இரும்பு பால்கள், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2 கீர் மோட்டார், லாரியின் ஸ்பிரிங் பட்டை, பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் திருடு பேயிருந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஒருவார காலமாக அடையாளம் தெரியாத 3 ேபர் இரும்பு பொருட்களை திருடிச்சென்ற தெரியவந்தது. இதனையடுத்து செல்லப்பன் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிந்து, நாமக்கல் மாவட்டம் படைவீடு கிராமம் சாமாண்டியூரை சேர்ந்த அஜய்(25), தீபன், நந்தகுமார் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அஜயை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News