தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோஷ்டி மோதலில் 6 பேர் காயம்

கெங்கவல்லி, அக்.25: தலைவாசல் அருகே தனியார் பஸ்ஸில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இருதரப்பிலும் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைவாசல் அருகே ஊனத்தூரில் இருந்து சிறுவாச்சூர்-தலைவாசல் வழியாக ஆத்தூர் செல்லும் தனியார் பஸ்ஸில், ரவிக்குமார் என்பவர் நேற்று முன்தினம் சிறுவாச்சூர் வந்துகொண்டிருந்தார். அப்போது, சக்திவேல் தரப்புக்கும், ஐயப்பன் தரப்புக்கும் பஸ்ஸில் படியில் ஏறுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்ட நிலையில், இருவரது குடும்பத்தினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சிறுவாச்சூர் சக்திவேல்(46), அவரது மனைவி கண்ணகி(36) மற்றும் எதிர் தரப்பில் ஐயப்பன்(30) மற்றும் 10 வயது சிறுமி, 9 வயது சிறுவன் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைவாசல் இன்ஸ்பெக்டர் கந்தவேல் விசாரணை நடத்தி சக்திவேல் அளித்த புகாரின் பேரிலும், ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரிலும் இருதரப்பில் 20 பேர் மீது நான்கு பிரிவின் கீழ், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement