தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிமன்ற உத்தரவின் பேரில் தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலம்

கெங்கவல்லி, செப். 24: தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலம், நீதிமன்ற உத்தரவின் பேரில், நாளை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு, கடந்த 2024 மார்ச் மாதம் நடைபெற்ற ஏலத்தின் போது, அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமான விலை கேட்கப்பட்டதால், தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், மீண்டும் ஏலம் நடத்தவேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 30ம் தேதிக்குள் தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலத்தை விட வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர், தலைவாசல் பிடிஓ, தலைவாசல் ஊராட்சி தனி அலுவலர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

இதையடுத்து தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலம் நாளை (25ம் தேதி நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் நடைபெறும் போது, போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, ஊராட்சி ஆணையாளர், இன்ஸ்பெக்டர் கந்தவேலிடம் மனு அளித்துள்ளார். தலைவாசல் தினசரி மார்க்கெட்டிற்கு தினமும் 50 முதல் 70 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நாளை நடைபெறும் மார்க்கெட் ஏலம், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 6 மாத காலத்துக்கு விடப்படுகிறது.

Advertisement

Related News