தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடைப்பாடி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

இடைப்பாடி, செப்.24: இடைப்பாடி ஒன்றியம் வேம்பனேரி, தாதாபுரம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கான, உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், மாரிமுத்து கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தாசில்தார் வைத்திலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆரோக்கியநாதன் கென்னடி, செல்வகுமார், இடைப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பூவாகவுண்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதையன் ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். இதில் தனி தாசில்தார் ராஜமாணிக்கம், கௌதம், இந்திராணி காளியப்பன், செல்வன், கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பட்டா மாறுதல், பெயர் நீக்கம், மகளிர் உரிமைத் தொகை, ஆதார் கார்டில் பெயர் திருத்தம், இலவச வீட்டுமனை பட்டா கேட்டும் உள்ளிட்ட 671 மனுக்கள் ெபாதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

Advertisement

Advertisement

Related News