தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டாசு வெடித்த சிறுவர்களை தாக்கிய தொழிலாளி கைது

கெங்கவல்லி, அக்.23: தீபாவளி பண்டிகை கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆத்தூர் அருகே ஆதிதிராவிடர் தெருவில் வசிப்பவர் அழகேசன் (50). தீபாவளி அன்று, அவர் குடியிருக்கும் வீட்டின் அருகே, 3 சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்பொழுது எதிர்பாராத விதமாக, பட்டாசு அழகேசன் மீது பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர், 3 சிறுவர்களையும் தாக்கினார். இதை தட்டிக் கேட்ட அவர்களது பெற்றோர்களையும் அவர் தாக்கினார். இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஆத்தூர் ஊரக இன்ஸ்பெக்டர் பூர்ணிமா, வழக்கு பதிவு செய்தார். பின்னர், சிறுவர்களை தாக்கிய அழகேசனை கைது செய்து, ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement