தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நள்ளிரவில் டூவீலரை திருடிச் சென்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது

ஓமலூர், செப்.23: ஓமலூர் பஜார் தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் சக்திவேல்(26). இவர் ஓமலூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் வேலை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி, சக்திவேல் தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை, எழுந்து வந்து பார்த்தபோது, டூவீலர் திருடு போயிருந்தது. இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் வழக்குபதிவு செய்து, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். இதில் 3 இளைஞர்கள் சக்திவேலின் டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட கருப்பூர் மஞ்சுளாம்பள்ளத்தை சசிகுமார் மகன் தனேஷ்குமார்(19), கந்தசாமி மகன் மோகன்ராஜ்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரை சேலம் மத்திய சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

Advertisement

Advertisement