தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

இளம்பிள்ளை, ஆக.23: இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 4வது வார்டு பகுதிக்கான பரமகவுண்டனூரில் உள்ள தனியார் மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று சங்ககிரி ஆர்டிஓ லோகநாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி கமிஷனர் பவித்ரா, நகர்மன்ற தலைவர் கமலக்கண்ணன், நகர செயலாளர் செல்வம், நகர்மன்ற துணைத் தலைவர் தளபதி மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் இ.மேட்டுக்காடு, பரமகண்டனூர், வெள்ளபிள்ளையார் கோயில், ரெட்டியூர், கொசவபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு 391 மனுக்களை வழங்கினர். இதில் மகளிர் உரிமைத்தொகை கோரி 137 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement