தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலத்தகராறில் வாலிபர் மீது தாக்குதல்

தாரமங்கலம், நவ.22: தாரமங்கலம் அருகே அழகுசமுத்திரம் கும்பகர்ணன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(39). இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த முனுசாமி குடும்பத்திற்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி சரவணன் தனது மாமியார் விட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் சரவணனை வழிமறித்து, மிரட்டி தாக்கினர். இதில், பல் உடைந்து காயமடைந்த சரவணன், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். =இதுகுறித்த புகாரின்பேரில், தாரமங்கலம் போலீசார்விசாரித்து கும்பகர்ணன் வளவு பகுதியைச் சேர்ந்த ராஜா(65), தவமணி (36), சர்மிளா, குப்பாயி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜாவை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement