தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயதான தம்பதியை தாக்கி வீட்டை சூறையாடிய வழக்கில் ஒருவர் கைது

கெங்கவல்லி, செப். 22: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தென்குமரை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (61), விவசாயி. இவருக்கும், உஷா என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் உஷா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேந்திரன், அவரது மனைவி புவனேஸ்வரி ஆகிய இருவரை 30க்கும் மேற்பட்ட கும்பலால் தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை சுடுகாட்டு பகுதியில் தூக்கி வீசினர்.

Advertisement

இதில் காயம் அடைந்த ராஜேந்திரன், அவரது மனைவி புவனேஸ்வரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று பாலமுருகன் (51) என்பவரை தலைவாசல் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement

Related News