தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகம் நினைவு தினத்தில் மவுன ஊர்வலம்

வாழப்பாடி, நவ.21: சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவுநாளான வரும் 23ம் தேதி பூலாவரியில் மவுன ஊர்வலம் நடக்கிறது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் வேளாண்துறை அமைச்சருமான மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் 13ம் ஆண்டு நினைவுநாள் வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு பூலாவரி கிளைக்கழக அலுவலகத்தில் இருந்து எனது தலைமையில் மவுன ஊர்வலம் புறப்பட்டு, வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்தை அடைந்து, அங்கே மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.இந்நேரத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சியுமான முரசொலி மாறனின் நினைவு தினத்தையொட்டி அன்றைய தினம் அவரது உருவப்படத்திற்கும் பூலாவரி திமுக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement