தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பயறு வகைகளில் களை மேலாண்மை பயிற்சி முகாம்

இளம்பிள்ளை, நவ.21: வீரபாண்டி வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் பெருமாகவுண்டம்பட்டியில் பயறு வகைகளில் களை மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 25 விவசாயிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்நிலை செயல்விளக்கம் அமைக்கப்பட்ட உளுந்து மற்றும் துவரை வயலில் அமராந்தஸ், கீழாநெல்லி, முக்குறுட்டை கீரை, சாரணை, மயில் கொண்டை புல் ஆகிய களைகளை சேகரம் செய்து, களைகளின் பண்புகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும், துவரையில் ஊடுபயிராக உளுந்து பயிறுடுவதால் ஏற்படும் நன்மைகளை, பின்னர் 45 நாட்களுக்கு பிறகு செடிகளின் கிளைகளை கிள்ளிவிடுவதால், கீழ் கிளைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, காய்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகின்றன. இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது. பயிற்சியாளராக ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் பழனிசாமி கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சரஸ்வதி மற்றும் தீபன் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement