தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கெங்கவல்லியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

கெங்கவல்லி, ஆக. 21: கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ரஞ்சித்(22). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகள் சந்தியா(19), இவர் 12ம் வகுப்பு படித்துள்ளார். ரஞ்சித், சந்தியா இருவரும் காதலித்து வந்தனர். இது சந்தியா வீட்டுக்கு தெரியவரவே, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, நேற்று பேளூர் ஈஸ்வரன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். எஸ்ஐ கணேஷ்குமார், இருதரப்பு பெற்றோரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, ரஞ்சித்துடன் சந்தியாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement