தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரவள்ளி கிழங்கு அறுவடை பணி தீவிரம்

இடைப்பாடி, நவ. 19: இடைப்பாடியை சுற்றியுள்ள பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, கல்வடகம், பக்கநாடு, இருப்பாளி, சித்தூர், வெள்ளரி வெள்ளி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதியில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது மரவள்ளிக்கிழங்கு அறுவடை வேலையில், விவசாயிகள் கிழங்குகளை பிடுங்கி குச்சிகள் தனியாகவும், மரவள்ளி கிழங்கு தனியாகவும் பிரிக்கும் கிழங்குகளை லாரிகளில் ஏற்றி, மில்லுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, மரவள்ளிக்கிழங்குகள் விளைச்சல் குறைந்து, கடந்தாண்டை விட நடப்பாண்டு டன்ணுக்கு மரவள்ளிக்கிழங்கு ரூ.8,500ல் இருந்து ரூ.9500 வரை விலை எடுத்து கொள்கின்றனர். விலை கூடுதலாக போகிறது என விவசாயிகள் கூறினார்.

Advertisement

Advertisement