தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளி வீட்டில் வெள்ளி பொருட்கள்

ரூ.10 ஆயிரம் திருட்டுசேலம், செப்.19: சேலத்தை அடுத்துள்ள கருப்பூர் 13வது வார்டு பணங்காடு தனியார் காஸ் கம்பெனி அருகில் வசித்து வருபவர் சூர்யா (28). இவரது மனைவி கௌசல்யா (23). இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் மின்விசிறி பழுதடைந்துள்ளது. இதனால், வீட்டை பூட்டிவிட்டு, தனது குழந்தையுடன் சூர்யா, கௌசல்யா ஆகியோர் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அடுத்தநாளான நேற்று காலை, அவர்களது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கௌசல்யா, உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவை உடைத்து, அதனுள் இருந்த ரூ.10 ஆயிரம் பணம், வெள்ளி கொலுசு, மெட்டி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுபற்றி கருப்பூர் போலீசில் கௌசல்யா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement