தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நரசிங்கபுரம் நகராட்சியில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்

நரசிங்கபுரம் , செப்.19: ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சியில் நாளை 20 மற்றும் 21, 22 ஆகிய மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையாளர் அறிவித்துள்ளார். ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளுக்கு, மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் குடிநீர் பிரதான குழாய் செல்லியம்பாளையத்தில் மராமத்துப்பணி பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை மற்றும் 21, 22 ஆகிய மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement