தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் கதவை உடைத்து 4பவுன் நகை, பணம் திருட்டு

தாரமங்கலம், நவ.18: தாரமங்கலம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரி (65). இவரது கணவர் சின்னப்பன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் அருகில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருகிறார். அவர் கர்பமாக இருப்பதால், அவரை பார்த்து கொள்ள இரவில் மகள் விட்டிற்கு செல்வது வழக்கம். இதனை கண்காணித்து மர்ம நபர்கள், நேற்று முன்தினம் வழக்கம் போல், மகள் விட்டிற்கு மகேஷ்வரி சென்றுள்ளார். நேற்று காலை விட்டிற்கு சென்ற போது, வீட்டின் கதவை உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், தோடு என நாளே முக்கால் பவுன், ரூ.75000 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி ெசன்றது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News