தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து

கெங்கவல்லி, செப்.17: ஆத்தூர் ஒன்றியம், பைத்தூர் ஊராட்சி நைனார்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் (45), கூலித் தொழிலாளி. இவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை, விஜயகுமார், அவரது மனைவி பிரேமா ஆகியோர் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது 3 குழந்தைகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை கண்டு அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரொக்கம் ₹23 ஆயிரம், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ், மளிகை பொருட்கள், ஆவணங்கள், துணிமணிகள் என அனைத்தும் எரிந்து நாசமானது. இதை அறிந்த பைத்தூர் வடக்கு விஏஓ கோபி நேரில் ஆய்வு செய்து அறிக்கையை, தாசில்தார் பாலாஜிக்கு அனுப்பி வைத்தார். தீ விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News