தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆத்தூர் பகுதிகளில் அதிகவனமாக அரசு பஸ்களை டிரைவர்கள் இயக்க வேண்டும்

கெங்கவல்லி, செப்.17: ஆத்தூர் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன், செல்லியம் பாளையம் பகுதியில் அரசு பஸ் அதிக வேகமாக டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இதில் பொதுமக்கள் மீது மோதுவது போல் சென்றதால், அவ்வழியாக சென்ற மக்கள் பஸ்சை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பஸ்சில் பயணித்த பயணிகள் டிரைவரை திட்டி உள்ளனர். இந்த சம்பவம் வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜா, அனைத்து அரசு பஸ் டிரைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் ஆத்தூர் மையப் பகுதியான அரசு மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், காமராஜனார் ரோடு, உடையார் பாளையம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல், விபத்தை ஏற்படுத்துவது போல் இல்லாமல் பஸ்சை இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement