தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஷ வண்டுகள் கடித்து 2 பேர் காயம்

கெங்கவல்லி, அக்.16: கெங்கவல்லி அருகே, நரிப்பாடி பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகரன் விவசாயி. இவரது தோட்டத்தில், ஏராளமான மரங்கள் உள்ளது. இங்குள்ள ஒரு மரத்தில் விஷ கதண்டு வண்டுகள் கூடுகட்டி இருந்து வந்துள்ளன. நேற்று, விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு வந்த கூலித் தொழிலாளர்கள் இருவரை விஷ கதண்டு கொட்டியது. இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில், வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து விஷ கதண்டு வண்டுகளை அழித்தனர்.

Advertisement

Advertisement