தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கழிவுநீர் தேங்கியதால் விஏஓ ஆபீசுக்கு பூட்டு

தாரமங்கலம், ஆக.15: தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இதில் விஏஓ வரதராஜன், உதவியாளர் வெங்கடேசன் பணியாற்றி வருகின்றனர். நகராட்சி 28 வார்டு மற்றும் கசுவரெட்டியபட்டி பகுதிகளில் உள்ளவர்கள் பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்காக நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நேற்று சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால், கழிவு நீர் விஏஓ அலுவலகத்தை சூழ்ந்தது. இதனால், அலுவலகத்தில் இருந்த விஏஓ, உதவியாளர் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வெளியே வந்தனர். அதன் பிறகு அலுவலகத்தை இழுத்து பூட்டி விட்டு அதிகாரிகள் சென்றனர். அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.