தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிழங்கு மாவு லாரி கவிழ்ந்து விபத்து

கெங்கவல்லி, செப்.14: ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சொக்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள கிழங்கு அரவை மில்லுக்கு நேற்று லாரியில் சென்று லோடு ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். லாரியில் 8 தொழிலாளர்கள் இருந்தனர். மாலை 7 மணியளவில் ஆத்தூரை நோக்கி பழனியாபுரி சாலையில் அக்கிச்செட்டிப்பாளையம் வளைவான பகுதியில் சென்றபோது, அந்த வழியாக டூவீலர் மீது மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டபோது, நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அறிவழகன்(48), குமார்(49), சின்னத்தம்பி(50), தேவேந்திரன்(55), மாரியப்பன்(58), பொன்னையன்(45), ரவி(57), முத்து(30), ராஜி(55) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News