தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்துக்கடையில் மது விற்ற 6 பேர் கைது

சேலம், செப்.14: சேலம் ஆட்டையாம்பட்டி செல்லமுத்துக்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் அவரை கைது செய்ததுடன், 28 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர். காரிப்பட்டி மின்னாம்பள்ளி பக்கமுள்ள பொன்மலைநகரை சேர்ந்த முனியப்பன், நாகராஜ் ஆகியோர் சந்துக்கடை மூலம் மதுபானம் விற்பனை செய்து வந்ததாக காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதேபோல் மதுவிற்றதாக அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறையை சேர்ந்த சிலோன் குமார்(57), அன்னதானப்பட்டி சந்தைப்பேட்டை வணிகவளாகத்தில் மகேஸ்வரி(40), பெரியகொல்லப்பட்டி வெங்கடேஷ்(28) ஆகியோரை கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News