தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம்

சேலம், ஆக.14: ஆடிப்பெருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகவிழா நடந்தது. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் கடந்த 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடிப்பெருவிழா தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல், மாவிளக்கு வைபவம் கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்தது. இக்கோயிலில் முதன் முறையாக கடந்த 8ம் தேதி வெகு விமர்சையாக தேரோட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து 11ம் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் ஆடிப்பெருவிழாவில் நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு மகா நைவேத்யம் நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை, கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், கொடியிறக்கம், அன்னதானம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.