தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெருநாய்கள் கடித்து குதறி 3 ஆடுகள் பலி

ஜலகண்டாபுரம், நவ.13: ஜலகண்டாபுரத்தை அடுத்த அம்மாசியூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (65). விவசாயியான இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக வீட்டின் அருகே பட்டி அமைத்துள்ளார். தினமும் பகல் நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று விட்ட, மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன், தங்கவேல் வழக்கம் போல இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்தார். நேற்று முன்தினம் காலையில் பார்த்த போது, பட்டியில் 3 ஆடுகள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. ஒரு ஆடு படுகாயமடைந்த நிலையில் இருந்தது. இதுபற்றி வருவாய் துறையினர், கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்கள் காயமடைந்த ஆட்டுக்கு சிகிச்சையளித்தனர். அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததால் ஆடுகள் இறந்தது தெரிய வந்துள்ளது. இறந்த ஆடுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. கால்நடைகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement