தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸ் பாதுகாப்பு

 

Advertisement

இளம்பிள்ளை, அக்.13: தீபாவளியை முன்னிட்டு, இளம்பிள்ளையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, லத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகுடஞ்சாவடி காவல் எல்லைக்கு உட்பட்ட இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் ஜவுளி வாங்க நேரடியாக வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து மக்கள் அதிகளவில் வருவதால் இடங்கணசாலை பேருந்து நிலையம் மற்றும் காடையாம்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கேவிபி தியேட்டர் ரோடு பகுதியில் கார், லாரி, பஸ், ஆட்டோ உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement