தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டூர், ஆணைமடுவில் கொட்டித்தீர்த்த கனமழை

 

Advertisement

சேலம், அக்.13: சேலம் மாவட்டத்தில் நேற்று மேட்டூர், ஆணைமடுவு உள்பட 265.70 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் அன்று நல்ல மழை கொட்டித்தீர்த்தது.

நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும், மேட்டூரில் 78.6 மிமீ மழை பதிவானது. இதேபோல் வாழப்பாடி அடுத்த ஆணைமடுவில் 35 மிமீ மழை ெபய்தது. சேலம் மாவட்டத்ைத பொறுத்தவரை நேற்று 265.70 மிமீ மழை கொட்டித்தீர்த்தது. அதன்படி வாழப்பாடி மற்றும் வீரகனூரில் 23 மிமீ, ஏத்தாப்பூரில் 19 மிமீ, நத்தகரையில் 17 மிமீ, தம்மம்பட்டி 15 மிமீ, சங்ககிரியில் 14 மிமீ என மழை பதிவானது.

Advertisement