தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி, டிச.12: வீரகனூர் அருகே லத்துவாடி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் புவனேஸ்வரி(19), இவர் தலைவாசல் தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிரண்டிபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திவேல்(22), முடிதிருத்தும் தொழிலாளருடன், புவனேஸ்வரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய புவனேஸ்வரி, சக்திவேல் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு நேற்று வீரகனூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து வீரகனூர் எஸ்ஐ சக்திவேல், இருவரின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து சமாதானம் செய்து, பெற்றோர்களுடன் காதல் ேஜாடியை அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement