தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரியம் நடவு பணியில் விவசாயிகள் மும்முரம் \

இடைப்பாடி, டிச.12: இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள தண்ணீர்தாசனூர், வட்டராம்பாளையம், ஒக்கிலிபட்டி, கொட்டாயூர், பூமணியூர், மூலப்பாதை, கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி, கைக்கோள்பாளையம், அண்ணமார் கோயில், தேவூர், மைலம்பட்டி, செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, கட்சிப்பள்ளி, தங்காயூர், வெள்ளாளபுரம், சமுத்திரம், புதுப்பாளையம், கோரணம்பட்டி, தாதாபுரம், இருப்பாளி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஆரியம், கேழ்வரகு சாகுபடி செய்து வருகின்றனர். வயல்களில் வளர்ந்துள்ள ஆரிய செடிகளை பறித்து, கட்டுகளாக கட்டி விவசாயிகள் வயல்களில் நாற்று நடவும் வேளையில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு சில பகுதியில் உள்ள வயல்களில் மட்டும் தான் ஆரியத்தை நடவு செய்கிறோம். மற்ற பகுதிகளில் நெல், ஆலை கரும்பு, மரவள்ளி, வெண்டை, செங்கரும்பு சாகுபடி செய்கிறார்கள். ஊட்டி, தர்மபுரி, கிருஷணகிரி மாவட்டத்தில் சிறுதானியம் அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். அதேபோல், சேலத்தில் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Advertisement

Related News