தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியார் பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

ஓமலூர், செப்.12: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் மகளிரியல் மையத்தில் ஆராய்ச்சி எழுத்து, தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் நெறிப்படுத்தப்பட்ட வெளியீடு சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகளிரியல் மைய இயக்குநரும், அமைப்பு செயலாளருமான பேராசிரியர் நாஸ்னி தலைமை வகித்தார். துணைவேந்தர் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயந்தி விளக்கி பேசினார். ஆஸ்திரேலியா நியூ சவூத் வேல்ஸ் பல்கலைக்கழக மூத்த ஆராய்ச்சியாளர் அன்புபலம் தாளமுத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விஞ்ஞானி விருது பெற்றவரும், கல்லூரி கல்வி இயக்கக முன்னாள் இணை இயக்குநருமான ராவணன், புள்ளி விவர கருவிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி பயன்பாடு குறித்து விளக்கி பேசினார். மகளிர் ஆய்வு மைய துணை இயக்குனர் ராதிகா நன்றி கூறினார்.

Advertisement

Advertisement