தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவனை பிரிந்த இளம்பெண் மாயம்

தாரமங்கலம், செப்.11: தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு மகள் தமிழ்ச்செல்வி(22). இவருக்கும், இடைப்பாடி அருகே வேம்பநேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து வந்து, தனது பெற்றோருடன் தமிழ்ச்செல்வி தங்கியிருந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர்களை பார்ப்பதற்காக கோனேரிவளவு கிராமத்திற்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால், அங்கு போய் சேரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, காணாமல் போன தமிழ்ச்செல்வியை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement