தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரே நாள் இரவில் 3 டூவீலர்கள் திருட்டு

சேலம், செப்.11: சேலம் செவ்வாய்பேட்டை பைக்காரா தெருவை சேர்ந்தவர் அஜ்மீர்கனின்(31). தேவர்சிலை மாதவராயன் தெருவை சேர்ந்த ஹரிஹரன்(32). சந்திரையன்தெருவை சேர்ந்த கிஷோர்(25). இவர்களின் வீட்டின் முன்பு டூவீலர்களை நிறுத்தியிருந்தனர். நேற்று முன்தினம் காலை எழுந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 டூவீலர்களையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரித்தபோது, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் சிக்கினர். அவர்கள் தான் 3 டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து 3டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் 14வயது என்பதால், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் சேர்த்தனர்.

Advertisement

Advertisement