தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 423 மனுக்கள் குவிந்தன

கெங்கவல்லி, அக்:10: ஆத்தூர் நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 423 மனுக்கள் குவிந்தன. ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15, 16, 17வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது. முகாமிற்கு ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் தலைமை வகித்தனர். ஆத்தூர் நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா, ஆத்தூர் தாசில்தார் பாலாஜி முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பட்டா மாறுதல், தனிப்பட்டா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இருப்பிடம், ஜாதி, வருமான சான்றிதழ்கள், புதிய ரேஷன் அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 423 மனுக்கள் வழங்கினர். அதிகபட்சமாக கலைஞர் உரிமைத்தொகை கோரி 184 மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்ரமணியம், 16வது வார்டு பிரபா குமார், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், துப்புரவு அலுவலர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News