தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் பஸ்சில் பயணியிடம் பர்ஸ் திருடியவர் கைது

கெங்கவல்லி, செப்.10: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி, பனியன் கம்பெனியில் பணியாற்றி வரும் இவர், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஊருக்கு வந்திருந்தார். நேற்று அதிகாலை திருப்பூர் திரும்புவதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் சென்றபோது, பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், பாலாஜி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததை நோட்டமிட்டு அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை திருடினார். இதனால், திடுக்கிட்டு விழித்த பாலாஜி அந்த வாலிபரை மடக்கி பிடித்து, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். எஸ்ஐ சிவசக்தி விசாரித்ததில், பாலாஜியிடம் பர்ஸ் திருடியவர் ஆத்தூர் திருவிக தெருவைச் சேர்ந்த ஹரிஹரன்(21) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News