தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்ட ஒழுங்கு ஏடிஜிபி திடீர் ஆய்வு

Advertisement

 

 

கெங்கவல்லி, அக்:9:தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆத்தூர் சப் டிவிஷன் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல், ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ், ஆத்தூர் சப் டிவிஷன், ஆத்தூர் நகரம், ஆத்தூர் ரூரல், தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். விபத்து நடைபெறும் இடங்களில் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அரவணைப்போடு புகார்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வுப் பணியை முடித்து விட்டு, கோவையில் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவுக்கு சென்றார்.

Advertisement