தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா

Advertisement

 

 

ஓமலூர், அக்.9: சேலம் பத்மவாணி, கே.எஸ்.கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் முதலாமாண்டு பாட வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது. பத்மவாணி மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார்.

பத்மவாணி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் இசைவாணி சத்தியமூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். தாளாளர் சத்தியமூர்த்தி தலைமை உரையாற்றினார். இதில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் மற்றும் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர் பணியின் சிறப்புகள், போட்டிதேர்வு, ஆசிரியர் பணி வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், ஆசிரியருக்கான உளவியல் தேவை குறித்து பேசினார். இதில், 2ம் ஆண்டு மாணவிகள் முதலாமாண்டு மாணவிகளுக்கு இனிப்புகள், மலர்கள் கொடுத்து வரவேற்றனர். விழாவில் மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கே.எஸ்.கல்வியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement

Related News