தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவன், குடும்பத்தினர் மீது கர்ப்பிணி பரபரப்பு புகார்

சேலம், அக்.8: சேலம் அருகே கணவன் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் தெரிவித்து கர்ப்பிணி மனு அளித்தார். சேலம் அடுத்த சிவதாபுரம் பனங்காடு பகுதியைச் சேர்ந்த மலர்விழி (25) என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனக்கும், சேலத்தாம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது, 20 பவுன் நகை மற்றும் இதர சீர்வரிசைகளை எனது பெற்றோர் வழங்கினர். திருமணமான 2 மாதத்தில் நான் கர்ப்பமடைந்ததை தெரிந்து கொண்ட எனது கணவர் மற்றும் குடும்பத்தினர், வரதட்சணையாக மேலும் 50 பவுன் நகை, கார், பணம் மற்றும் புதிய வீடு கட்டித்தர வேண்டும் என வற்புறுத்தினர். குடும்ப சூழ்நிலை காரணமாக எனது பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் வரதட்சணை கேட்டு என்னை கடுமையாக தாக்கி, கொடுமை செய்தனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Advertisement

Advertisement