தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீரகனூர் எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

கெங்கவல்லி, ஆக.8: வீரகனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்எஸ்ஐ, முறையாக புகாரை விசாரிக்காததால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். வீரகனூர் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணி. இவர் புகார்தாரர்களிடம் முறையாக விசாரிக்காமல், ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது. புகார் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரிக்காமல், ஒரு தரப்பினரிடம் மட்டும் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக, பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி கௌதம் கோயலை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதன் மீது எஸ்பி விசாரித்தார். இதில், புகார்தாரர்களிடம் எஸ்எஸ்ஐ சுப்பிரமணி ஒருதலை பட்சமாக நடந்து கொள்வது உறுதியானது. இதையடுத்து, அவரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, எஸ்பி கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.