தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கால்வாய் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

இடைப்பாடி, நவ.7: அரசிராமணி பேரூராட்சி மூலப்பாதை பகுதியில் கிழக்கு கரை கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் குறுக்கே பட்டக்காரனூர் செல்ல பாலம் கட்டப்பட்டுள்ளது. பட்டக்காரனூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும், கால்வாய் பாலத்தில் வழியாக செல்கிறது. பள்ளி, கல்லூரி வாகனங்கள், விவசாயிகள் இடுபொருட்கள், அறுவடை செய்த பயிர்கள், காய்கறிகளை கொண்டுசெல்ல பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கால்வாய் பாலத்தின் ஒருபுறம் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டு இருந்த தடுப்புசுவர் முற்றிலுமாக இடித்து கால்வாய் தண்ணீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டது. இதனால், ஒருபுறம் மட்டுமே தடுப்பு சுவர் உள்ளது. இரவு நேரங்களில் கால்வாய் பாலத்தின் மீது வாகனங்களில் செல்பவர்கள், மற்ற வாகனங்களுக்கு ஒதுங்கும்போது தவறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் பாலத்தை நேரில் பார்வையிட்டு, புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க ணே்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News