தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

சேலம், அக்.7: சேலத்தில் வாலிபரிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மல்லூர் அடுத்த வேங்காம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (38). இவர் வேலை விஷயமாக நேற்று முன்தினம் கந்தம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, டூவீலரில் வந்த 3 நபர்கள், பெருமாளை மிரட்டி ரூ.500ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் பெருமாள் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பணம் பறிப்பில் ஈடுபட்ட சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில் என்கிற கொரில்லா செந்தில் (35), கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்கிற போர்மேன் பிரதாப் (37) மற்றும் களரம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (49) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement