தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு

நரசிங்கபுரம், ஆக.6: ஆத்தூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தியேட்டரில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில், தமிழர்களுக்கு எதிராக காட்சிகள் உள்ளதாக கூறி நாதகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நகர செயலாளர் சக்தி உள்ளிட்டோர் நேற்று தியேட்டருக்கு சென்று முற்றுகையிட்டனர். இதனால், மதிய காட்சி ரத்து செய்யப்பட்டது. மீண்டும் மாலையிலும் சென்று டிக்கெட் கொடுக்கக் கூடாது. படம் ஓட்டக்கூடாது என கூறியதால் தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நேற்று தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related News