தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரி நீர்ப்பாசனத்தில் செழித்து வளர்ந்த செங்கரும்பு

இடைப்பாடி, டிச.5: பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு செழித்து வளர்ந்து பொங்கல் அறுவடைக்காக தயார் நிலையில் உள்ளது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு சாகுபடி பிரசித்தம். பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, காசிக்காடு, கூடக்கல், குப்பனூர், மாட்டுக்கார பெருமாள் கோயில், மூலப்பாறை, சர்வரெட்டியூர், ஓணாம்பாறை, காட்டுவளவு, நெடுங்குளம், காட்டூர், பூமணியூர், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், செட்டிப்பட்டி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்கரும்பு பயிரிட்டனர். செங்கரும்பு செழித்து வளர்ந்து, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

Advertisement

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையின்போது இப்பகுதியில் இருந்து தமிழகம் முழுவதும் செங்கரும்பு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு லோடு கணக்கில் கொண்டு செல்லப்படும். அரசு சார்பில், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கும் திட்டத்தால் பூலாம்பட்டி செங்கருப்புக்கு மவுசு அதிகரித்தது. கூட்டுறவு அதிகாரிகள் நேரடியாக வந்து கரும்புகளை பார்வையிட்டு மொத்தமாக புக்கிங் செய்வதால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. காவிரி நீர் பாசனத்தால் இப்பகுதியில் விளையும் செங்கரும்பு மிகவும் தித்திப்பாகவும், திரட்சியாகவும் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் செங்கரும்பு கொள்முதலுக்காக வியாபாரிகள் மட்டுமின்றி, கூட்டுறவு அதிகாரிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர்,’ என்றனர்.

Advertisement