தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவன் கோயிலில் பவுர்ணமி வழிபாடு

தம்மம்பட்டி, டிச.5: தம்மம்பட்டி காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில், கார்த்திகை மாத பவுர்ணமி இரவில், படித்துறையில் சுவேதா நதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிலவொளியில் சுவேத நதிக்கு தீபங்கள் ஏற்றி வைத்தும், பூக்களை தூவியும் பெண்கள் வழிபாடு செய்தனர். அதேவேளையில், பவுர்ணமி நிலவிற்கும் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். ஆரத்தி பூஜையின் மூலம் சுவேத நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வற்றாத ஜீவநதியாக விளங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து பள்ளியறை பூஜையுடன் வழிபாடு நிறைவுபெற்றது. நிகழ்வில் தம்மம்பட்டி மற்றம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement