தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.2: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றுவதை கண்டித்து, சேலம் அஸ்தம் பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் நகர வட்டக்கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசினார். இதில் தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 4 சட்ட தொகுப்புகளாக மாற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் களுக்கான உரிமையை தொடர்ந்து நிலைநாட்டும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது. 4 சட்ட தொகுப்புகளாக மாற்றி அமைக்கப்பட்டால், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். தொழிற்சங்க உரிமைகள் பாதிக்கப்படும். நீண்ட காலமாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் மறுக்கும் சூழல் உள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றி சட்ட தொகுப்புகளாக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அர்த்தனாரி, செயலாளர் சுரேஷ், மாவட்ட இணை செயலாளர் திருநாவுக்கரசு, பதி, கந்தன், அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News