தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

 

Advertisement

சேலம், ஜூலை26: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.

இதில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல்வால்ட், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

19, 17, 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தனர். அப்போது தலைமை ஆசிரியர் கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள் அருள், ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொம்மியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement