தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தெடாவூர் அரசு பள்ளி தமிழாசிரியருக்கு பாராட்டு விழா

கெங்கவல்லி ஜூலை 31:கெங்கவல்லி அருகே தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் முத்துவேலு(57). 2010ம் ஆண்டு தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த இவர், தமிழ் பாடத்தில் மாணவ, மாணவிகளை அதிக மதிப்பெண்களை எடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார். இம்மாதத்துடன் 30 ஆண்டு கால பணியை நிறைவு செய்துள்ளார். 30 வருட காலத்தில் மாணவர்களை சிறந்த மதிப்பெண்களை எடுக்க வைத்த இவரது பணியை பாராட்டி, ஆசிரியர்கள் சார்பில் பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியர் குருநாதன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர்கள் ஜெயபால், ரவிஷங்கர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் முத்துவேலுவை ஆசிரியர்கள் பாராட்டி பேசினர். தொடர்ந்து அவருக்கு சாலவை அணிவித்து, சிறந்த தமிழாசிரியர் விருதினை, பள்ளி தலைமை ஆசிரியர் குருநாதன் வழங்கினார்.

Related News