தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவி ஆசிரியை மாயம்

கெங்கவல்லி, ஆக.1: கெங்கவல்லி அருகே கூடமலையைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் சற்குணம்(26). இவர் கூடமலை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சற்குணம், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பள்ளிக்கு தொடர்பு கொண்டு, விசாரித்தபோது வழக்கமாக செல்லும் பஸ்சில் கிளம்பி விட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, முருகேசன் கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகள் இலக்கியா(21). பிஏ ஆங்கிலம் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த தனது ஆதார் கார்டு மற்றும் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு இலக்கியா மாயமானதாக பெற்றோர் கெங்கவல்லி போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News