தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சண்டையை விலக்கி விட்டவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு

தாரமங்கலம், ஏப்.17: தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் எருக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் அஜீத் (28), லாரி டிரைவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டிற்கு சென்றபோது சந்தப்பேட்டை பகுதியில், அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன், சிலர் சண்டையில் ஈடுபட்டு இருந்தனர். சண்டையை விலக்கி விட்ட அஜீத், அசோக்கை அழைத்து சென்றார். அப்போது, அவரை வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அஜீத், சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை கண்ட இருவரும் தப்பியோடி விட்டனர். அஜீத்தை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் மணி, முருகன் மற்றும் ஒருவர் என 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News