தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

சேலம், ஏப்.23: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்வராஜ், இடமாறுதல் செய்யப்பட்டு, சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். அதே போல கோவையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். இவர்கள் இருவருக்கும் போலீஸ் ஸ்டேசன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை ஸ்டேசனுக்கும், இன்ஸ்ெபக்டர் வேல்முருகன், வாழப்பாடி போலீஸ் ஸ்டேசனுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் சரக டிஐஜி உமா பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement